Category: News

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  7.17 லட்சம் சோதனை- பாதிப்பு 2,539

டில்லி இந்தியாவில் 7,17,330 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,539 பேர்…

தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  16/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 36,100 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனாவால் ஆதரவற்றவர்களான 4000க்கும் அதிகமான குழந்தைகள் : அமைச்சர் அறிவிப்பு

டில்லி நாட்டில் கொரோனாவால் 4,302 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக ஆகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் அதாவது மார்ச் 14 முதல் நாடாளுமன்ற…

கோவில் கருவறைக்குள் சிலைகளை பதுக்கிய குருக்கள் கைது! காவல்துறை அதிரடி

சீர்காழி: கோவில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்த, கோவில் குருக்கள் சூரியமூர்த்தி என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

குறு, சிறு தொழில்நிறுவனங்கள் ஒப்பந்தம் – மூன்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் புரிந்துணர்வு கையெழுத்தானது. மேலும், ரூ.12.02 கோடி செலவில்…

12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: “தமிழகத்தில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சு. உடன் பள்ளிக்கல்வித் துறை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  7.52 லட்சம் சோதனை- பாதிப்பு 2,876

டில்லி இந்தியாவில் 7,52,818 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,876 பேர்…

இன்று முதல் இந்தியாவில் 12-14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

டில்லி இன்று முதல் இந்தியாவில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் வூகான் நகரில் முதலில் கொரோனா…

தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  15/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 35,555 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

டிஆர்டிஓ தனியார் மயம் ஆக்கப்படுமா? பாராளுமன்றத்தில் வைகோவின் கேள்விக்கு மத்தியஅரசு தகவல்

டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் மயம் ஆக்கப்படுமா என்ற மதிமுக எம்பி வைகோவின் கேள்விக்கு, தனியார் மயம் ஆக்கப்படாது மத்திய பாதுகாப்புத்துறை…