Category: News

சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் தாக்கல் செய்தார் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். தமிழக சட்டசபையில் கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்…

கோவிஷீல்ட் தடுப்பூசி 2ஆம் தவணை கால இடைவெளி குறைப்பு

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி 2 ஆம் தவணைக்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் பாரத்…

தமிழக சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் பட்ஜெட் மீதான விவாதம்…

சென்னை: தமிழக பட்ஜெட்:சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கியது. வரும் 24ந்தேதி வரை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  3.84 லட்சம் சோதனை- பாதிப்பு 1,549

டில்லி இந்தியாவில் 3,84,499 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,549 பேர்…

தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  20/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 34,500 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  4.31 லட்சம் சோதனை- பாதிப்பு 1,761

டில்லி இந்தியாவில் 4,31,973 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,761 பேர்…

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கைவிட வேண்டாம்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கைவிட வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. சீனா உள்பட சில வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதைத்…

19/03/2022: தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்தது கொரோனா – இன்று 58 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று 58 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு…

மதுரையில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்! காவல்துறை வழக்கு பதிவு…

மதுரை: மதுரையில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நடத்திய போராட்டத்தில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்மீது காவல்துறை…

பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பகவந்த் மான் அமைச்சரவை பதவியேற்பு விழா பஞ்சாப் ராஜ்பவனில் நடைபெற்றது. புதிய…