வேலையை காப்பாற்றிக்கொள்ள வேறு வழி? வீடுவீடாய் அலையும் ஆசிரியர்கள்…
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக அந்தந்த கல்வி ஆண்டுகள் தொடங்கு முன் ஆசிரியர்கள் வீடு வீடாக விசாரணைக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது சென்னை, திருவள்ளுவர் மற்றும்…
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக அந்தந்த கல்வி ஆண்டுகள் தொடங்கு முன் ஆசிரியர்கள் வீடு வீடாக விசாரணைக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது சென்னை, திருவள்ளுவர் மற்றும்…
கொரோனா ஊரடங்கு திருமண அமைப்பாளர்களின் வியாபாரத்தை முற்றிலும் சிதைத்து விட்ட நிலையில் தற்போது தங்களின் வியாபாரத்தை மீண்டும் தொடங்க புதுவிதமான யோசனைகளுடன் களமிறங்கியுள்ளனர் இவர்கள். “ரெண்டு மாசமா…
சென்னை: 5வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இன்றுமுதல்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 230 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
சியோல் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு 2 வார ஊரடங்கை அறிவித்துள்ளது. உலகையே ஆட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,609 ஆக உயர்ந்து 5408 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8782 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,08,767 உயர்ந்து 62,59,249 ஆகி இதுவரை 3,73,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,08,767…
சென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு அனுமதி…
சென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…
சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…