புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று…
புதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு ஜூன்…
புதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு ஜூன்…
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும், காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் செல்லவோ,…
சென்னை: தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் சென்னை உள்பட 5 மாவட்டங்கள்…
மும்பை: அரசு பணிகளுக்கு திரும்பும் அனைத்து ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.…
டெல்லி: தமிழ்நாட்டில் 16வது சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பணிகளை தொடங்க அகில இந்திய தேர்தல்…
மும்பை: மகாராஷ்டிராவில், திரைப்படங்கள், டிவி சீரியல்கள் படப்பிடிப்புக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது…
சென்னை: தமிழகத்தில் பல்வேறு கொரோனா சர்ச்சைகளுக்கிடையில் அறிவிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நேற்று உச்சபட்சமாக 1149 பேருக்கு தொற்று பரவியது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது…
ஓட்டல்களில் சென்று உணவருந்தும் அனுபவம் இனி வித்தியாசமானதாக இருக்கப்போகின்றது. அரசு வரும் 8-ம் தேதியிலிருந்து ஓட்டல்களை திறக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது. அதன்படி குளிர்சாதன பெட்டிகளை இயக்கக்கூடாது.…
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக அந்தந்த கல்வி ஆண்டுகள் தொடங்கு முன் ஆசிரியர்கள் வீடு வீடாக விசாரணைக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது சென்னை, திருவள்ளுவர் மற்றும்…