தமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு
சென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு அனுமதி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு அனுமதி…
சென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…
சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து…
அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.…
டெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த பணத்தை கொரோனா தொற்று உதவிக்காக செலவழித்ததை…
சென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு…
வாடிகன் ஒவ்வொரு நாடும் ஆயுதங்களுக்குப் பணத்தைச் செலவழிக்காமல் கொரோனா தடுப்பு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுள்ளார். சீன நாட்டில் வுகான் நகரில்…
இன்று மே 31, பொது முடக்கம் 4.0 முடிவடைகிறது. நோய் பாதிப்புகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் உள்ளனர். ஆனால், அரசு பல விதிகளை அறிவித்தாலும், நடைமுறையில் எவ்வித…
சென்னை: தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நேற்று மத்தியஅரசு அறிவித்த நிலையில், இன்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…