உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்.. மன அழுத்தமா உடனே தொடர்பு கொள்ளுங்கள் ‘104’….
சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கடந்த மார்ச் மாதம் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால், பலர் மனஅழுத்ததுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில்,…
சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கடந்த மார்ச் மாதம் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால், பலர் மனஅழுத்ததுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில்,…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமடைந்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பரவலில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், 2வது இடத்தில் தமிழகமும் உள்ளது. அங்கு கடந்த 48 மணி நேரத்தில்…
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பால் விநியோகம், மருத்துவமனைகள்,…
டெல்லி: கொரோனா பாதிப்பால் அபாயக்கட்டத்தை அடைந்தடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லி…
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும், மாநிலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும், அரசு விதிக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர…
தஞ்சாவூர்: சென்னையில் வருபவர்களை யாரும் வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது…
சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 8,27,980 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு…
சென்னை: கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். அது பற்றி எனக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியுமா? நாம் மருத்துவர்கள் இல்லை. மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். படிப்படியாகத்தான்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 16 மணி நேரத்தில் 26 பேர் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது…
சென்னை: தமிழக்ததில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏராளமான காவல்துறையினரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் காவல்துறையைச் சேர்ந்த…