Category: News

சென்னையில் இன்று 1,939 பேர்: மொத்த கொரோனா  பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது.…

இன்று 68 பேர்: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1025 ஆக உயர்ந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேரை பலிவாங்கிய நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் இன்று 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 78,335 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு – தமிழக சுகாதாதாரத்துறை இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக…

கொரோனா சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு பலன் அளிக்கும் உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு: தமிழகஅரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு தமிழகஅரசு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஊடகத்துறையின் மூத்த…

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் எந்தவித தளர்வும் இன்றி நாளை முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை உள்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள 6 மாவட்டங்களில் நாளை எந்தவித தளர்வுகளும் இன்று முழு…

வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை… அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டத்தில் நேற்று 149 பேருக்கு கொரோனா…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் விவரம் வெளியாகி வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம்…

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அலுவலகத்தை மூடக்கூடாது… தமிழகஅரசு

சென்னை: பணியாளர்களுக்கு கொரோனா இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அரசு…

கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம்… ராதாகிருஷ்ணன்

சென்னை; கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். இன்று கொரோனா தீவிரமடைந்து வரும்…