Category: News

கொரோனா  ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்திய முதல்வருக்கு  ஸ்டாலின் வழங்கிய 8 முத்தான ஆலோசனைகள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், 5 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்தஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தொற்று பரவலும் தீவிரமாகி உள்ளதால்,…

மதுரை : இன்று 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை இன்று ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, இன்று…

சென்னையை சீரழிக்கும் கொரோனா… 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. மாநிலத் தலைவர் சென்னையில் இன்று 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி…

தமிழகத்தை புரட்டியெடுக்கும் கொரோனா.. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 3949 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத…

துணைமுதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ராஜாவுக்கு கொரோனா…

மதுரை : தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்திலும் கொரோனா தொற்று…

29/06/2020: செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.…

தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க மாநிலஅரசு அனுமதிக்கவில்லை… மத்தியஅரசு

சென்னை: தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க மாநிலஅரசு அனுமதிக்கவில்லை, அதனால்தான் வந்தே பாரத் மிஷன் விமானத்தை இயக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளார். திமுக…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா, 380 பேர் உயிரிழப்பு… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,459 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 380 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை…

குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியானாலும், அனைவருக்கும் 14 நாள் தனிமை… பிரகாஷ்

சென்னை: குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…

பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை… மருத்துவ குழுவினர் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினருடன் முதல் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இன்று காலை 10 மணிக்கு…