Category: News

தமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது. இன்று…

வெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,48,315…

12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…

கோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், பைக்கில் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். இந்த…

செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால்…

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா: வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மூடல்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும், மருத்துவர்கள், செவிலியர்களும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை வடபழனியில்…

முழு ஊரடங்கு: தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம்…

கொரோனா உச்சம்: மதுரையில் வரும் 12ந்தேதி வரை மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீடிப்பு…

மதுரை: மதுரையில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருவதால், மாவட்டத்தில் வரும் 12ந்தேதி வரை மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை…

சென்னையில் 1000ஐ கடந்தது கொரோனா பலி: இன்று மேலும் 23 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையை கொரோனா சூறையாடி வருகிறது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில்…

மதுரை உணவகங்களில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை பார்சல் மட்டுமே…

மதுரை: கொரோனா தீவிரமடைந்து வரும் மதுரையில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங் களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரையில்…

புதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கொரோனா… பலி 14ஆக அதிகரிப்பு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 900-ஐத்…