20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு
சென்னை: 20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா…