14/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோனா பாதிப்பு – டெல்லியில் 299 பேர் பாதிப்பு…
சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 299 பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இந்தியாவில்…