கொரோனா தீவிரம்: போடியில் நாளை முதல் 23ந்தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமை…
தேனி: தேனி மாவட்டம் போடியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அங்கு நாளை முதல் 23ந்தேதி ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. அனைத்து வணிக நிறுவனங்கள் இயக்க தடை விதிக்கப்படுவதாக…
தேனி: தேனி மாவட்டம் போடியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அங்கு நாளை முதல் 23ந்தேதி ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. அனைத்து வணிக நிறுவனங்கள் இயக்க தடை விதிக்கப்படுவதாக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்த வந்துள்ள மத்திய குழுவினர், இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை…
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் காத்திருப்பு நேரம் குறைக்கப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம்…
சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், ஆளுநர் மாளிகையை 48 மணி நேரம் மூடி சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டது. அதையடுத்து ஆளுநர் கிரண்பேடி உள்பட…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில்…
சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே…
சென்னை சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,69,052 ஆக உயர்ந்து 21,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…