இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு
லக்னோ பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆட்டக்காரர்களில் ஒருவரான சேதன் சவுகான்…
லக்னோ பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆட்டக்காரர்களில் ஒருவரான சேதன் சவுகான்…
ஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம்…
ஐதராபாத் ஐதராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தாமாக வந்து கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார். தெலுங்கானா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 27,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,33,460 ஆகி இதுவரை 5,67,035 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,14,741 பேர் அதிகரித்து…
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தான் கொரோனாவில் இருந்து மீண்டு ஓய்வில் இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.…
சென்னை: தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு 1200க்கும் கீழாக பாதிப்பு குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 3,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகைகை 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…
ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமர்ந் சோரன் ஏற்கனவே கொரோனா அறிகுறி காரணமாக தனிமைப் படுத்திக்கொண்டுள்ள நிலையில், அவருக்கும், அவரது மனைவிக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு, தொற்று…
டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்பான டிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது. இடோலிஸுமாப் மருந்து, தோல் நோய்களில்…