பிரேசில் : அதிபர் பொல்சொனாரோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி
பிரேசிலியா பிரேசில் அதிபர் ஜைர் பொல்சொனாரோவுக்கு நடந்த பரிசோதனையில் மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது பிரேசில்…
பிரேசிலியா பிரேசில் அதிபர் ஜைர் பொல்சொனாரோவுக்கு நடந்த பரிசோதனையில் மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது பிரேசில்…
சென்னை சென்னை மாநகராட்சியில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களில் பலருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுகிறது. இவர்களுக்கு அறிகுறி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியதாக இதுவரை (15-07/20/2020 வரை) 7,83,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 18.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனா சிகிச்சை…
சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,51,820 ஆக உள்ளது. சென்னையில் கொரோனாவால்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. ஒரே நாளில் அதாவத கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32,695 பேருக்கு புதிதாக…
திருப்பதி: திருப்பதி கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பல தேவஸ்தான ஊழியர்கள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டு வருவதால், கோவிலை மூட தேவஸ்தான ஊழியர்கள், தேவஸ்தான நிர்வாகிகளிடம் பரிந்துரை…
பெங்களூரு கொரோனாவில் இருந்து நம்மை கடவுள்தான் காக்க வேண்டும் என பாஜக ஆளும் கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உலக அளவில் தினசரி…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,70,169 ஆக உயர்ந்து 24,929 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 32,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,36,81,783 ஆகி இதுவரை 5,86,136 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,32,342 பேர் அதிகரித்து…