Category: News

தமிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 7வது கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை…

கர்நாடகா மாநில அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடகா மாநில பாஜக அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவர் டிவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். கர்நாடக மாநிலத்திலும் தொற்று…

6-ந்தேதி மதுரையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சென்னையை அடுத்து மதுரையில் அதிகரித்து வருவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து…

சென்னையில் 144 தடை ஆகஸ்டு31 வரை நீட்டிப்பு! சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 144 தடை உத்தரவும் ஆகஸ்டு 31வரை நீட்டிப்பு செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார்…

கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேர்,  இந்தியாவில்  கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கியது…

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கி உள்ளது.…

ஜூலை31வரை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 6,60,011 வாகனங்கள் பறிமுதல், ரூ.19.35 கோடி அபராதம் வசூல்!

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக (ஜூலை 31ந்தேதி வரை) 6,60,011 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.19.35 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக காவல்துறை…

சென்னையில் இன்று மேலும் 14 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் இன்று மேலும் 14 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே…

01/08/2020 சென்னையில் கொரோனா நோய்  பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. அதிபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்…

வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் மீட்டு வருவோம்! நீதிமன்றத்தில் மத்தியஅரசு உத்தரவாதம்

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் மீட்டு வருவோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்தியஅரசு உத்தரவாதம் அளித்துள்ளது. உலகம் கொரோனா தொற்று பரவி…

கொரோனா : சென்னையில் 56 கட்டுப்பாடு பகுதிகள் மட்டுமே உள்ளன

சென்னை சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 56 ஆகக் குறைந்துள்ளது. சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.…