Category: News

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.44 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,44,14,191 ஆகி இதுவரை 6,04,151 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,23,805 பேர் அதிகரித்து…

தமிழகத்தில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் 10% பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகிறது…

சென்னை: தமிழகத்தில் நடத்தப்படும் கொரோனா சோதனையில் 10% பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. இது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

18/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

இன்று 1219 பேர்: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 84,598 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த பாதிப்பு 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில்…

இன்று 4,807 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,807 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ.வுக்கு கொரோனா..

திட்டக்குடி: கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார். தமிழகத்தில் கொரோனா…

தமிழகம் முழுவதும் நாளை (19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்…

'ஹைட்ராக்சி குளோரோகுயின்' யாருக்கு கொடுக்க வேண்டும்… வழிகாட்டுதல்கள் வெளியீடு

டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரைகள் கொடுப்பது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து கொரோனாவை…

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.400 கோடி செலவு… மாநகராட்சிஆணையாளர்

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பிற்கு ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24ந்தேதி…

ஊரடங்கு மீறல்: இதுவரை 6,40,145 வாகனங்கள் பறிமுதல்; ரூ.18,30,58,491 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் தேவையின்றி சுற்றியதாக இதுவரை, 7,91,051 வழக்குகளும், ரூ.18,30,58,491 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழக காவல்துறை…