11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 24-ம் தேதி தொடங்கும்! செங்கோட்டையன்!
சென்னை: தமிழகத்தில் வரும் 17ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 24ந்தேதி முதல் நடைப்பெறும்…
சென்னை: தமிழகத்தில் வரும் 17ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 24ந்தேதி முதல் நடைப்பெறும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 976 பேருக்கு உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக அதிகரித்துள்ளது.…
சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார். சமீப நாட்களாக காங்கிரஸ்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,67,153 ஆக உயர்ந்து 45,353 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 53,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,02,23,780 ஆகி இதுவரை 7,37,866 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,657…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும், 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் இன்று 976 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 5914 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த…
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 1,26,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…
டில்லி டில்லியில் இன்று 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 1,46,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சிறிது…
சென்னை: தமிழகத்தில் இன்று 5914 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் இன்று 976 பேருக்கு…