Category: News

25/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,749 ல் இருந்து 2,06,737 ஆக…

இன்று 1329 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 93,537 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில்…

இன்று 6,988 பேர்: கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 6,988 பேருக்கு தொற்று உறுதியானதால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியுள்ளது. சோதனைகள் அதிகம் மேற்கொள்வதால், பாதிப்பு…

4வது ஞாயிறு: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு களின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்…

கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்"… ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண் டும்”என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து…

24மணி நேரத்தில் 48,916 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தைக் கடந்தது

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும், 48,916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர்…

மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா…

போபால்: மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் முதல்வர் அலுவலக ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று…

25/07/2020: சென்னையில் கொரோனா  பாதிப்பு  – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே…

லாக்டவுன் நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ள முதல்வர்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும், மருத்துவக் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக…

கொரோனா ஊரடங்கு காலத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல் டெலிவரி.. சுவிக்கி தகவல்

டெல்லி: கொரோனா கால பொதுமுடக்கத்தில் காலத்தில், சுமார் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்களை டெலிவரி செய்துள்ள பிரபல உணவு சேவை நிறுவனமான சுவிக்கி தெரிவித்து உள்ளது. கொரோனா…