தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 5,967, உயிரிழப்பு 97…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,967 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் உயிரிழப்பு 97 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை உள்பட…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,967 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் உயிரிழப்பு 97 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை உள்பட…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராமல் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில்,…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.21.33 கோடியாக உயர்ந்துள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்ப தாகவும், 836 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 61,749 பேருக்கு தொற்று…
ஜெனிவா: உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இன்று (ஆகஸ்டு 24) காலை 6மணி…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் உருளையான்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான சிவாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னை மருத்துவ மனையில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,43,436 ஆக உயர்ந்து 56,846 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 70,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,33,70,910 ஆகி இதுவரை 8,07,943 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,622…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு23ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…