Category: News

25/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமான பாதிப்பு சென்னையிலேயே நிகழ்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மேலும் 1278 பேர்…

தமிழகத்தில் ஊரடங்கு மீறலால் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.21.44 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ள அபராத தொகை ரூ.21.44 கோடியாகும் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று…

25/08/2020 6AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,38,06,794 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தையே முடக்கி உள்ளது. இன்று (ஆகஸ்டு 25)…

25/08/2020 6 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31,64,881 ஆக உயர்வு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 59,696 பேருக்கு தொற்று…

24/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 85-ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 84.46 % குணமடைந்துள்ளனர் என்றும் தமிழக…

சென்னையில் இன்று 1,278 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,26,677 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 97 ஆக உள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1,234 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 5,967, உயிரிழப்பு 97…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,967 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் உயிரிழப்பு 97 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை உள்பட…

இ-பாஸ் நடைமுறை ரத்தா? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று மாலை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராமல் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ. 21.33 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.21.33 கோடியாக உயர்ந்துள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா பாதிப்பு, 836 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்ப தாகவும், 836 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை…