Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,10,235 ஆக உயர்வு! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று…

சீர்காழி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாரதிக்கு கொரோனா உறுதி…

நாகை: புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சீர்காழி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாப்புக்கு, அமைச்சர்கள்,…

ஒரே வாரத்தில் 81,000 பேருக்கு சென்னை மாநகராட்சி இ-பாஸ்!

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் விவகாரத்தில் அரசு சற்று தளர்வு கொடுத்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 81 ஆயிரம் பேருக்கு சென்னை மாநகராட்சி இ.பாஸ் வழங்கி உள்ளதாக…

சென்னையில் 300 பேரிடம் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி சோதனை!

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி சோதனைகள் மும்முரமாக நடை பெற்று வரும் நிலையில், சென்னையில் 300 பேரிடம் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி சோதனை நடத்தப்பட…

27/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33லட்சத்தையும் உயிரிழப்பு 60ஆயிரத்தையும் தாண்டியது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33லட்சத்தை தாண்டியது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 75,995 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா…

27/08/2020 6AM: உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 2,43,23,081 ஆக உயர்வு

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,43,23,081 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8,28,887 லட்சமாக அதிகரித்து உள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில்…

அதிபர் தேர்தலுக்கு முன் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி – டிரம்ப் தீவிர முயற்சி

நியூயார்க் : கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மருத்துவ நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் பரிசோதனை முயற்சியை வெற்றிகரமாக முடிப்போம் என்று…

தனியார் ஆய்வகங்கள் 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிவிக்கவேண்டும்:  மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் அரசு அனுமதி பெற்ற கொரோனா ஆய்வு மையங்கள், கொரோனா சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர்…

இன்று 75,500 பேருக்கு சோதனை: கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் தொடரும் தமிழகம்!

சென்னை: நாட்டிலேயே கொரோனா பரிசோதனையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இன்று ஒரே நாளில், தமிழகம் முழுவதும் 75,500 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக…

26/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. அதிக…