இன்று 5,981 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4லட்சத்தை தாண்டியது…
சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரேநாளில் 5,981 பேருக்கு தொற்று…
சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரேநாளில் 5,981 பேருக்கு தொற்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,290 பேருக்கு கொரோனா தொற்று…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று…
நாகை: புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சீர்காழி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாப்புக்கு, அமைச்சர்கள்,…
சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் விவகாரத்தில் அரசு சற்று தளர்வு கொடுத்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 81 ஆயிரம் பேருக்கு சென்னை மாநகராட்சி இ.பாஸ் வழங்கி உள்ளதாக…
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி சோதனைகள் மும்முரமாக நடை பெற்று வரும் நிலையில், சென்னையில் 300 பேரிடம் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி சோதனை நடத்தப்பட…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33லட்சத்தை தாண்டியது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 75,995 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா…
ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,43,23,081 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8,28,887 லட்சமாக அதிகரித்து உள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில்…
நியூயார்க் : கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மருத்துவ நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் பரிசோதனை முயற்சியை வெற்றிகரமாக முடிப்போம் என்று…
சென்னை: சென்னையில் அரசு அனுமதி பெற்ற கொரோனா ஆய்வு மையங்கள், கொரோனா சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர்…