Category: News

பா.ஜ.க. எம்.பி.யை  ’’சிறை பிடித்து’’ தனிமைப்படுத்திய போலீசார்..

உத்தரபிரதேச மாநிலம் இன்னோவா தொகுதி பா.ஜ.க.. எம்,பி. சாக்‌ஷி மகராஜ், ஜார்கண்ட் மாநிலம் கிரிதி என்ற ஊருக்கு காரில் சென்றுள்ளார். பிற மாநில நபர்கள் அந்த மாநிலத்தில்…

கொரோனாவில் இருந்து மீண்ட 110 வயது மூதாட்டி..

65 வயது தாண்டிய முதியவர்களை கொரோனா எளிதில் தாக்கும் என்பதால், அவர்கள் நடமாட்டத்துக்கு அரசு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. ஆனால் கேரள மாநிலத்தில் நூறு வயதை கடந்தவர்கள்,…

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து, பொது பேருந்து இயக்க அரசு அனுமதி வழங்கும் என தகவல்…

சென்னை: நாடு முழுவதும் லாக்டவுன் செப்டம்பர் வரை மத்தியஅரசு நீடித்துள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து உள்பட பல்வேறு தளர்வுகளை அன்லாக்3 பெயரில் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில்,…

30/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 35லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 35லட்சத்தையும், உயிரிழப்பு 63ஆயிரத்தையும் கடந்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள (காலை 6 மணி நிலவரம்) தகவலின்படி, இந்தியாவில்…

30/08/2020 7AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டியது…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல…

தமிழகத்தில் இன்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

எம்எல்ஏக்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் பஞ்சாப் முதல்வர்

சண்டிகர்: தன்னை சந்தித்த எம்எல்ஏக்களக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப்…

29/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர், மொத்தம் எண்ணிக்கை 4,09,238 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில்…

தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனுமான எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார்…

29/08/2020 10AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 34.63 ஆக உயர்வு… மத்தியசுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 34.63 ஆக உயர்ந்துள்ளதாகவும்,கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.52 லட்சமாக உயர்ந்திருப்பதாகவும் மத்தியசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட…