07/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,776 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,776 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில்…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் இன்று மேலும் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,685 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்…
திருவனந்தபுரம்: கொரோனாவை காரணம் காட்டி கேரள மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த இளம்பெண்ணை, ஆம்புலன்சிலேயே பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வு அதிர்ச்சியை…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,41,654…
டெல்லி: இந்தியாவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை அதிகம் செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை நெருக்கி இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.…
டெல்லி: இந்தியாவில் உச்சகட்டமாக கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே…
மத்தியபிரதேச மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர், இமார்த்தி தேவி. சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற அவர். பாதியிலேயே வெளியேறினார்.…
திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்புக்குள்ளான இளம் பெண்ணை அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், போகும் வழியில் அந்த பெண்ணை பாலியல்வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில், ஆம்புலன்ஸ் டிரைவர் தற்போது கம்பி…
சண்டிகர்: அரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அரியானா மாநிலத்திலும் தொற்று…
திருவனந்தபுரம்: கேரள மாநில நிதியமைச்சர் எம். தாமஸ் ஐசக்குக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். கேரளாவில் நேற்று ஒரே நாளில்…