27/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கியது….
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 2927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 பேர் உயிரிந்துள்ளனர்.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 2927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 பேர் உயிரிந்துள்ளனர்.…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 72 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து…
டெல்லி: கொரோனா நான்காவது அலை பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துக்…
சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார். தமிழ்நாட்டில் நேற்று…
டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,483 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 1,399 பேர்…
சென்னை: விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்றும், பொதுச்செயலாளர் பதவி குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா…
சென்னை: சென்னை ஐஐடியில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை மாணவர்கள் உள்பட 60 பேருக்கு கொரனோ வைரஸ்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 55 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் பாதிப்பு…
டெல்லி: தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி பாடம்கட்டாயம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி பாடம்…