சட்டமன்ற கூட்டம் எதிரொலி: முதல்வர் உள்பட எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் 14ந்தேதி கூட உள்ள நிலையில், முதல்வர் உள்பட அனைத்து எம்எல்ஏக் களுக்கும் இன்று கொரோனா சோதனை செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் 14ந்தேதி கூட உள்ள நிலையில், முதல்வர் உள்பட அனைத்து எம்எல்ஏக் களுக்கும் இன்று கொரோனா சோதனை செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்…
டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு ஊசியான கோவிஷீல்டு தீவிரமான பக்கவிளைவு களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 76ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.83 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் மேலும் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் புதியதாக 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5528 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறு செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மாநிலத்திலேய அதிகபட்ச பாதிப்பு சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலை யில், சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும்…
சென்னை: கொரோனா தொற்று சோதனையாக, சென்னையில் இதுவரை 44,791 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அடையாறு, அண்ணாநகர், தேனாம்பேட்டையில் காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து…
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில்…