Category: News

கனமழை காரணமாக கேரளாவில் 5 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

திருவனந்தபுரம் கனம்ழை காரணமாக கேரளாவில் 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் நிலையில்…

வார ராசிபலன்: 23.05.2025 முதல் 29.05.2025 வரை! வேதா கோபாலன்

மேஷம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். அதுக்கு முக்கியக் காரணமே உங்களோட அயராத முயற்சிதாங்க. அப்பிடி எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். கங்கிராட்ஸ். நண்பர்கள் அல்லது ரிலேடிவ்ஸ் பற்றிய…

நிர்வாணமாகி அடி உதை வாங்கிய பாஜக நிர்வாகி போக்சோவில் கைது

திருபுவனம் மாணவிக்கு தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகியை நிர்வாணமாக்கி அடி உதை கொடுத்து போக்சோவில் கைது செய்யபட்டுள்ளார். திருப்புவனம், வடகரையைச் சேர்ந்த ராஜ்குமார் திருபுவனம் கிழக்கு ஒன்றிய…

பொய்களை பரப்பும் பாஜக  : சித்தராமையா கண்டனம்

விஜயநகரா காங்கிரஸ் ஆட்சியில் 242 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டும் பாஜக பொய்களை பரப்புவதாக சித்தராமையா கூறி உள்ளார் நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விஜயநகரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில்,…

25 ஆம் தேதி அரபிக் கடலில் உருவாகும் சக்தி புயல்

சென்னை வரும் 25 ஆம் தேதி அன்று அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு சக்தி என பெயரிடப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக வங்கக் கடல் மற்றும்…

நாம் எத்தனை விமானங்களை ஆபரேஷன் சிந்தூரில் இழந்தோம் ? : ராகுல் வினா

டெல்லி காங்கிரஸ் தலைர் ராகுல் காந்தி நாம் எத்தனை விமானங்களை ஆபரேஷன் சிந்தூரில் இழந்தோம் என வினா எழுப்பி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்…

கர்னல் சோபியா குரேஷி : பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி உச்சநீதிமன்றம் கர்னல் சோபியா குரேஷி குறித்து தவறாக பேசிய பாஜக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து…

இந்தியாவில் மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

டெல்லி போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

இது போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறானது : காங்கிரஸ் எம் பி

டெல்லி இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எனபது தவாறானது என காங்கிரஸ் எம் பி மனீஷ் திவாரி கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் எம்…

இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை

டெல்லி இன்றூ இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…