தமிழகத்தில் இன்று 1,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை தமிழகத்தில் இன்று 1,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,63,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 67,014 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை தமிழகத்தில் இன்று 1,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,63,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 67,014 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,57,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…
பெங்களூரு: கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் பிரபல மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இன்போசிஸ் நாராயண மூர்த்தி வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று காரணமாக…
பாரிஸ் சர்ஜிகல் முகக் கவசங்களை மீண்டும் பயன்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவுவதால் அனைத்து நாடுகளிலும் பணி புரியும் போது, பயணம்…
சென்னை: தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், தற்போது 4,822 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான ஏ.கே.அந்தோணி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவரது மகன்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 89,12,704 ஆக உயர்ந்து 1,31,031 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 38,478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,59,30,863 ஆகி இதுவரை 13,42,864 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,42,817 பேர்…
மாடர்னா இன்க்(Inc.) என்ற நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து, உலகின் பல இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வேறுசில நிறுவனங்கள் முயற்சித்துவரும்…