Category: News

கொரோனா : நேற்று ரஷ்யாவில் ஒரே நாளில் 487 பேர் பலி

மாஸ்கோ ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 487 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர். உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை…

இந்தியாவில் இன்று 16,702 பேர் கொரோனாவால் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,24,797 ஆக உயர்ந்து 1,48,190 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 16,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.16 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,16,61,364 ஆகி இதுவரை 17,80,961 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,86,953 பேர்…

4மாநிலங்களைச் சேர்ந்த 7000 பேருக்கு 2நாள் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது…

டெல்லி: பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த 7000 பேருக்கு 2 நாள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை இன்று தொடங்கி உள்ளது. கொரோனா…

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 13 பேருக்கு கொரோனா! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா தொற்று…

28/12/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்!

சென்னை: தமிழகத்தில் இன்று 1,005 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில், இன்று 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 2,24,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று…

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிப்பு! மத்தியஅரசு

டெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளும்…

தமிழகத்தில் இன்று புதியதாக 1005 பேருக்கு கொரோனா!

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,005 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுது. இதை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மிழகத்தில் இன்று புதிதாக 1,005 பேருக்கு கொரோனா…

ஸ்விசர்லாந்து தனிமைப்படுத்தல் கெடுபிடியை மீறி பிரிட்டனை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர்கள் 200 பேர் மாயம்

பெர்ன் : ஸ்விசர்லாந்து நாட்டில் உள்ள பனிமலையில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வீரர்கள் பனிசறுக்கில் ஈடுபடுவது வழக்கம். இங்குள்ள வெர்பியர் பகுதிக்கு மட்டும்…

துபாயில் இருந்து ராமநாதபுரம் வந்த நபருக்கு கொரோனா! ரத்த மாதிரிகள் மும்பைக்கு அனுப்பி வைப்பு…

ராமநாதபுரம்: துபாயில் இருந்து ராமநாதபுரம் வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரின் ரத்த மாதிரிகள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஓராண்டாக உலக…