இன்று மகாராஷ்டிராவில் 3,693, டில்லியில் 444 பேருக்கு கொரோனா உறுதி
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,693, டில்லியில் 444 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,693 பேருக்கு கொரோனா தொற்று…
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,693, டில்லியில் 444 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,693 பேருக்கு கொரோனா தொற்று…
பைசர் மற்றும் பயோ-என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனா…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 790 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,24,776 பேர்…
சென்னை சென்னையில் இன்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,24,776 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,24,776 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,432 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி நேரடியாக மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்க மருந்து கட்டுப்பாடு இயக்குநரகத்துக்கு பாரத் பயோடெக் அனுமதி கோரி உள்ளது.…
டெல்லி: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கிருந்து தாயகம் வருவோருக்கு கொரோனா நெகடிவ் என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்றும்…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இந்தியாவில் குறைந்து வரும் நிலையில், குணமடைவோர்…
கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவர, இந்தியாவில் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அனுமதி, கூடுதலாக பல சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது. முறையான ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்படவில்லை மற்றும்…
டெல்லி: நாடு முழுவதும் 700 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி உள்ளது. உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.…