இந்தியாவில் நேற்று18,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,51,346 ஆக உயர்ந்து 1,51,048 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,51,346 ஆக உயர்ந்து 1,51,048 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,00,51,230 ஆகி இதுவரை 19,33,522 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,19,324 பேர்…
கான்பெரா: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில், பிரிட்டனில் பரவும் புதியவகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நகரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் கணவர் எடின்பரோ கோமகன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் அரசிக்கு தற்போது…
டெல்லி: இந்தியாவில் வரும் 16ந்தேதி (ஜனவரி) முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே 13ந்தேதி தடுப்பூசி போடப்படும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,25,537 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 882 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக தொற்று பாதிப்பில் இருந்து…
சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 761 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று…
பீஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், 2 நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 17ந்தேதி சீனாவின் வுகான்…
சிங்கப்பூர்: தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ, பிளிஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என , வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தனக்கு தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளருடன்…
தெஹ்ரான்: உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ள நிலையில், ஈரான் நாடு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.…