கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…
டில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 447 பேருக்கு லேசான பக்கவிளைவு…