Category: News

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து…- வீடியோ…

புனே: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும்., பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவனத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது போல நாடகமாடும் கர்நாடக அரசு அதிகாரிகள்… வைரல் வீடியோ…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது போல, முன்களப் பணியாளர்கள் நாடகமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

பிரதமர் மோடி உள்பட மாநில முதல்வர்களுக்கு 2வது சுற்றில் தடுப்பூசி போட முடிவு…

டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று கடந்த 16ந்தேதி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் கூறிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப்…

மருத்துவர்களுக்கும் நம்பிக்கை இல்லையோ? கொரோனா தடுப்பூசி போடுவதில் கடைசி இடம் பிடித்த தமிழகம்…

டெல்லி: நாடு முழுவதும் 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் உள்பட முன்களப்…

21/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,11,719 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,11,719 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதியதாக 15,270 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்தியாவில்…

21/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 73 லட்சமாக ஆக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 73லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகான்…

சென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

பக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும்…

அசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக…