Category: News

இன்று சென்னையில் 292 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,38,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 3…

தமிழகத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,57,602 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,304 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று கர்நாடகாவில் 783 பேர், டில்லியில் 409 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகா மாநிலத்தில் 783 பேர், மற்றும் டில்லியில் 409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 783 பேருக்கு கொரோனா…

கோவாக்சின் ஊசி போட்டுக்கொள்ள ஒப்புதல் கடிதம் தேவை இருக்காது : நிபுணர் குழு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் போட்டுக் கொள்வோர் இனி ஒப்புதல் கடிதம் அளிக்கத் தேவை இருக்காது என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கடந்த ஜனவரி மாதம்…

தமிழகத்தில் கடந்த 16நாட்களில் கொரோனா தொற்று 51.81% உயர்வு… பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தேர்தல் காரணமாக, பொதுமக்களின் கூட்டம் கூடுவதாலும், பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாலும், தொற்று பரவல் நாளுக்கு…

அடையாறு ஆனந்த பவன் ஊழியர்கள் 4பேருக்கு கொரோனா…. 2 கிளைகள் மூடல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பிரபலமான அடையாறு ஆனந்தபவன் ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு…

 அதிகரிக்கும் கொரோனா: ‘கோவிட் கேர்’ மையங்களை மீண்டும் திறக்க ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை…

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த, கோவிட் கேர் மையங்களை மீண்டும் திறக்க ஆட்சியர்களுக்கு, தமிழக…

மகாராஷ்டிராவில் மீண்டும் லாக்டவுன்? சில தினங்களில் முடிவு செய்ய இருப்பதாக உத்தவ் தாக்கரே தகவல்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மாநிலத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்படுத்துவது குறித்து சில தினங்களில் மீண்டும் முடிவு செய்யப்படும் என முதல்வர் உத்தவ்…

இந்தியாவில் நேற்று 22,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,84,311 ஆக உயர்ந்து 1,58,213 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,641 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.86 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,86,10,058 ஆகி இதுவரை 26,30,931 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,148 பேர்…