Category: News

இன்று ஆந்திரா மாநிலத்தில் 368 கர்நாடகாவில் 1,715 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 368 கர்நாடகாவில் 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : சென்னையில் 466 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,41,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 1289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,66,982 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,903 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

குறிப்பிட்ட வயதுப் பிரிவினரை விட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் :  சிசிஎம்பி இயக்குனர்

டில்லி கொரோனா தடுப்பூசி குறிப்பிட்ட பிரிவினரை விட அனைவருக்கும் அவசியம் போட வேண்டும் என செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜி இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உலக…

இந்தியாவில் நேற்று 43,815 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,98,710 ஆக உயர்ந்து 1,59,790 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,815 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.34 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,34,23,636 ஆகி இதுவரை 27,21,411 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,06,901 பேர்…

இந்தியாவில் வீணாகிய 6.5% கொரோனா தடுப்பு மருந்து – ஏன்?

புதுடெல்லி: இந்தியாவில் 6.5% அளவிற்கு, கொரோனா தடுப்பு மருந்து வீணாகிறது என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் நடவடிக்கைகளை…

இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் கொரோனா தடுப்பூசி முகாம்! மாநகராட்சி ஆணையர் தகவல்…

சென்னை: கெரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் முகாம் இனிமேல் வாரத்தின் சனிக்கிழமை தோறுங்ம சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.…

சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியையும் மாநிலஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை நேரு…