Category: News

ஒருவர் மட்டும் தனியே வாகனத்தில் சென்றாலும் முகக் கவசம் அவசியம் : டில்லி உயர்நீதிமன்றம்

டில்லி கொரோனா விதிகளின் படி வாகனத்தில் ஓட்டுநர் மட்டும் வாகனத்தில் சென்றாலும் முகக் கவசம் அணிவது அவசியம் என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு…

கொரோனா தொற்று நீண்டகால பாதிப்புகளை உண்டாக்கும் – மருத்துவ ஆய்வில் தகவல்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்று லான்செட் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (07/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,986 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,11,110…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,459 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 10,685 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,459 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 27,700 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 3,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,11,110 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை! மும்பை பெருநகர மேயர் குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மும்பை பெருநகர மேயர் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தீவிரமாக…

150 மில்லியனை கடந்துள்ளோம், நாள் ஒன்றுக்கு 3மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி… அமெரிக்க அதிபர் பைடன் …

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏப்ரல் 19 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 3மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில்…

ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தகுதியானவர்… கொரோனா தடுப்பூசி குறித்து ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தகுதியானவர் என 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பலவ மாபநிலங்கள் வலியுறுத்தி இருப்பது குறித்து…

மீண்டும் ஊரடங்கா? நாளை அதிரடி அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக சுகாதாரத்துறை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அதிரடி அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெலளியாகி உள்ளது. இது…

கொரோனா 2வது அலை தீவிரம்: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை….

டெல்லி: நாடு முழுவதும கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில்…