Category: News

பொள்ளாச்சி அருகே `பெண் விடுதலை’ கட்சித் தலைவர் சபரிமாலாவின் கார் உடைப்பு…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே `பெண் விடுதலை’ கட்சித் தலைவரான முன்னாள் ஆசிரியை சபரிமாலாவின் கார் உடைக்கப்பட்டது. அதிமுகவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்…

மராட்டிய மாநில ஊரடங்கு – அனில் அம்பானி மகன் ஆவேசம்!

மும்பை: மராட்டிய மாநிலத்தில், மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு, தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மராட்டியத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது…

இரவுநேர ஊரடங்கு அமல் – பெரும் சிக்கலில் டெல்லிவாசிகள்!

புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, டெல்லி மாநிலத்தில், இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணிவரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நேரக் கட்டுப்பாடு, திருமண…

காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை, திமுக வேட்பாளர் துரைமுருகனுக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை, திமுக வேட்பாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனா கோர தாண்டவம்: மீண்டும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது விரைவில் முழு ஊரடங்காக மாறும்…

கொரோனா அதிகரிப்பு: சென்னையில் இன்று முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை…

சென்னை: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னையில் இன்று முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.…

கொரோனா உச்சம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்டநடவடிக்கை குறித்து 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று…

பிரதமர் மோடி இன்று காலை கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்

டில்லி பிரதமர் மோடி இன்று காலை கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இரண்டாம் டோஸ் ஊசி போட்டுக் கொண்டுள்ளார். நாடெங்கும் கொரொனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து…

கோவை : கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை

கோவை சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்ற ஆண்டு மார்ச் 25…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,26,265 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,26,061 ஆக உயர்ந்து 1,66,892 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,265 பேர் அதிகரித்து…