Category: News

அன்று ராகுலின் அறிவுரையை நக்கலடித்த மோடி அரசு, இன்று வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கிய சோகம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும், பற்றாக்குறையை போக்க வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொடுத்த அறிவுரையை…

கொரோனாவால் குழந்தைகள் கடும் பாதிப்பு: சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய டெல்லி முதல்வர் கோரிக்கை…

டெல்லி: கொரோனா தொற்றின் தீவிர பரவல் ‘காரணமாக பள்ளிக்குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர்…

காவல்துறையில் இதுவரை 3300 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: காவல்துறையில் இதுவரை 3300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம்…

ஒரு மாதமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கை திரும்பப்பெற்றது பிரிட்டன்…

லண்டன்: கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, பிரிட்டன் நாட்டில் ஒரு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, அங்கு கடைகள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டன.…

உகாதி, தமிழ்புத்தாண்டையொட்டி இன்றும் நாளையும் சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..

சென்னை: உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டு அரசு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…

கொரோனா பரவல் தீவிரம்: சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை…

சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் கடந்த…

அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்க! தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து…

நாளை தமிழ்ப்புத்தாண்டு: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

திருப்பத்தூர்: நாளை தமிழ்ப்புத்தாண்டு பிறப்பத்தை முன்னிட்டு, கோவில்களில் ஏராளமானோர் குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு தடுப்பூசி, 1,61,736 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

அவசர கால தேவைக்கு ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-V’ தடுப்பூசி பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயன்பாட்டுக்கு வந்துள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசியை இந்தியாவில், அவசர கால தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைபான…