Category: News

குஜராத் : உயர்நீதிமன்ற கண்டனத்துக்குப் பின் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் ரத்து செய்த அரசு 

அகமதாபாத் குஜராத் உயர்நீதிமன்றம் கொரோனா பரவல் குறித்து கண்டனம் தெரிவித்ததால் அம்மாநிலத்தில் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும்…

கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி! அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்…

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும் தொடக்கம்…

சென்னை: சென்னையில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக…

அன்று ராகுலின் அறிவுரையை நக்கலடித்த மோடி அரசு, இன்று வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கிய சோகம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும், பற்றாக்குறையை போக்க வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொடுத்த அறிவுரையை…

கொரோனாவால் குழந்தைகள் கடும் பாதிப்பு: சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய டெல்லி முதல்வர் கோரிக்கை…

டெல்லி: கொரோனா தொற்றின் தீவிர பரவல் ‘காரணமாக பள்ளிக்குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர்…

காவல்துறையில் இதுவரை 3300 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: காவல்துறையில் இதுவரை 3300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம்…

ஒரு மாதமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கை திரும்பப்பெற்றது பிரிட்டன்…

லண்டன்: கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, பிரிட்டன் நாட்டில் ஒரு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, அங்கு கடைகள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டன.…

உகாதி, தமிழ்புத்தாண்டையொட்டி இன்றும் நாளையும் சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..

சென்னை: உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டு அரசு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…

கொரோனா பரவல் தீவிரம்: சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை…

சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் கடந்த…

அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்க! தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து…