Category: News

பதற்றம் வேண்டாம், மாஸ்க் அணிய வேண்டும், ஒத்துழைப்பு தேவை! சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: பொதுமக்கள் கொரோனா எண்ணிக்கையைக் கண்டு பதற்றப்பட வேண்டாம், அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலர்…

தடுப்பூசி திருவிழா: நேற்று ஒரே நாளில் 31.39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

சென்னை: கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருவதால், தொற்று பரவலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க, நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா மத்தியஅரசின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று…

கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டியெடுக்க தடை! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு…

கொரோனா 2வது அலை தீவிரம்: சுகாதாரத்துறை செயலாளர் இன்று மதியம் ஆஜராக தலைமைநீதிபதி உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று மதியம் ஆஜராக…

அனைத்துக்கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் அரியர் தேர்வுகள் நடத்தப்படும்! உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: அனைத்துக்கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் அரியர் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்துள்ளது. வரும் 17ந்தேதி முதல் அரியர் தேர்வுகள் நடத்தப்பட…

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் தலைமையில் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து நாளை தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு தீவிரமான கொரோனா பாதிப்பு! பிரிட்டன் ஆய்வு தகவல்…

வாஷிங்டன்: உடற்பயிற்சி இல்லாதவர்களே அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு பாதிப்பும் தீவிரமாக இருப்பதாக என பிரிட்டன் ஆய்விதழ் தெரிவித்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி…

குஜராத்தில் கொரோனா தாண்டவம் திரும்பிய பக்கமெல்லாம் பிண குவியல்…. பாதிப்பை குறைத்துக்காட்ட போராடும் மாநில அரசு….

குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 6690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் 67 பேர் இறந்ததாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது, கொரோனா தொற்று பரவ தொடங்கிய கடந்த…

வரலாறு காணாத உச்சம் பெற்ற கொரோனா 2வது அலை: ஒரே நாளில் 2,00,739 பேருக்கு பாதிப்பு 1,038 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,00,739 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 1,038 பேர்…

கொரோனா : வேலூரில் இருந்து சென்னைக்கு வரும் 40  அரசு பேருந்துகள் நிறுத்தம்

சென்னை கொரோனா அதிகரிப்பால் வேலூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 40 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது தமிழக…