வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் கொரோனா…. கோமதி நதி கரையில் இரவு முழுக்க குவியல் குவியலாக சடலங்கள் எரியூட்டப்பட்டன…..
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது, குறிப்பாக குஜராத், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டுப்பாடின்றி கைமீறி சென்று கொண்டிருக்கிறது, உத்தர பிரதேச மாநிலம்…