Category: News

வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் கொரோனா…. கோமதி நதி கரையில் இரவு முழுக்க குவியல் குவியலாக சடலங்கள் எரியூட்டப்பட்டன…..

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது, குறிப்பாக குஜராத், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டுப்பாடின்றி கைமீறி சென்று கொண்டிருக்கிறது, உத்தர பிரதேச மாநிலம்…

டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். நாடு…

நான் தடுப்பூசியால் பாதுகாப்பு பெற்றுள்ளேன் !!!! நீங்க ??? திமுக மருத்துவர் சுலைமான்

சென்னை: நான் தடுப்பூசியால் பாதுகாப்பு பெற்றுள்ளேன் !!!! நீங்க ??? என கேள்வி எழுப்பியுள்ளார் திமுக சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் மருத்துவர் சுலைமான். தமிழகத்தில் தொற்று பரவல்…

பதற்றம் வேண்டாம், மாஸ்க் அணிய வேண்டும், ஒத்துழைப்பு தேவை! சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: பொதுமக்கள் கொரோனா எண்ணிக்கையைக் கண்டு பதற்றப்பட வேண்டாம், அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலர்…

தடுப்பூசி திருவிழா: நேற்று ஒரே நாளில் 31.39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

சென்னை: கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருவதால், தொற்று பரவலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க, நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா மத்தியஅரசின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று…

கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டியெடுக்க தடை! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு…

கொரோனா 2வது அலை தீவிரம்: சுகாதாரத்துறை செயலாளர் இன்று மதியம் ஆஜராக தலைமைநீதிபதி உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று மதியம் ஆஜராக…

அனைத்துக்கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் அரியர் தேர்வுகள் நடத்தப்படும்! உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: அனைத்துக்கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் அரியர் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்துள்ளது. வரும் 17ந்தேதி முதல் அரியர் தேர்வுகள் நடத்தப்பட…

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் தலைமையில் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து நாளை தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு தீவிரமான கொரோனா பாதிப்பு! பிரிட்டன் ஆய்வு தகவல்…

வாஷிங்டன்: உடற்பயிற்சி இல்லாதவர்களே அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு பாதிப்பும் தீவிரமாக இருப்பதாக என பிரிட்டன் ஆய்விதழ் தெரிவித்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி…