Category: News

16/04/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,42,87,740 ஆக உயர்வு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பினால் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று காலை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர்.…

16/04/2020 8 AM: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கோரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி,உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டி உள்ளது.…

கோவாக்சின் உற்பத்தி செய்யும் அனுமதியைப் ப‍ெற்ற ஹாப்கின் இன்ஸ்டிட்யூட்!

மும்பை: கோவாக்சின் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் அனுமதி, மும்பையில் செயல்படும் ஹாப்கின் இன்ஸ்டிட்யூட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மராட்டிய மாநில முதலமைச்சர் உத்தவ்…

ஆண்டுக்கொருமுறை கொரோனா தடுப்பு மருந்து தேவையா? – Pfizer சிஇஓ சொல்வதென்ன?

புதுடெல்லி: முழுமையாக தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட ஒருவர், அடுத்த 12 மாதங்களுக்குள், 3வது டோஸ் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்கலாம் என்று பேசியுள்ளார் Pfizer நிறுவன…

கொரோனா தடுப்பு மருந்து – உரிமை தள்ளுபடி திட்டத்தை ஆதரிக்குமாறு அமெரிக்காவுக்கு கோரிக்கை!

நியூயார்க்: கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகளை இடைநிறுத்தம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட தள்ளுபடி திட்டத்தை ஆதரிக்குமாறு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, உலகின் 170க்கும் மேற்பட்ட…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானி உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு…

திருநெல்வேலி: தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானி உள்பட 13 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.…

கொரோனா பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மும்பை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அதை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்…

இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது உருமாறிய கொரோனா பாதிப்பாக இருக்கலாம்…

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உருமாறிய நிலையிலும் கொரோனா…

அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் பயனர்களுக்கு செலுத்த…