Category: News

ஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.…

கொரானா தீவிரம் – லாக்டவுன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பகுதி லாக்டவுடன் போடுவது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய…

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறவில்லை: ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறவில்லை என்றும், பழைய மாதிரியே அது உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில், வேறுபல இடங்களைப்போல், கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதா?…

டெல்லி விமான நிலையம் அருகே மீண்டும் கொரோனா படுக்கை மையம்!

புதுடெல்லி: கடந்தாண்டைப் போலவே, டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் அருகே, கொரோனா படுக்கை மையத்தை திறந்துள்ளது டிஆர்டிஓ. கடந்தமுறை 1000 படுக்கைகள் அந்த மையத்தில் இருந்தன. தற்போது,…

கொரோனா தொற்றை மோப்பத்தின் மூலம் கண்டறியும் ஜெர்மன் ஷெபர்டு நாய்கள்!

நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்றை, ஜெர்மன் ஷெபர்டு வகை நாய்கள், 96% வரை துல்லியமாக கண்டறியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இதுதொடர்பாக ஆய்வு ஒன்று…

அரசின் தலையீடு – ரெம்டிசிவர் விலையை கணிசமாக குறைத்த மருந்து நிறுவனங்கள்!

புதுடெல்லி: கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்தான ரெம்டிசிவர் விலையை, மத்திய அரசின் தலையீடு காரணமாக குறைத்துள்ளன மருந்து நிறுவனங்கள் என்று கூறியுள்ளது தேசிய மருந்துகள்…

கொரோனா பரவல் – கேரளாவுக்கான 12 துணைச் சாலைகளை மூடிய தமிழ்நாடு காவல்துறை

கோயம்புத்தூர்: கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள 12 துணைச் சாலைகளை, தமிழ்நாடு காவல்துறை மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கன்னியாகுமரி…

ரயில் நிலையங்கள் & ரயில்களில் இதை செய்யாவிட்டால் ரூ.500 அபராதம்!

புதுடெல்லி: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரயில்வே அமைச்சகம். இதுதொடர்பாக, ரயில்வே…

17/04/2021 7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக புததாக 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 பேர் உயிரிழந்துள்ளனர். அதினபட்சமாக சென்னையில் இன்று 2884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில்…