Category: News

மத்தியஅரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.2800லிருந்து ரூ.899 ஆக குறைப்பு

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்தியஅரசு, அதன் ஏற்றுமதி தடை மற்றும் விலை குறைப்பு அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின்…

மகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத்தடுத்து சோகம்

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம்…

பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!

டெல்லி: பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு…

ஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.…

கொரானா தீவிரம் – லாக்டவுன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பகுதி லாக்டவுடன் போடுவது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் இன்று முக்கிய…

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறவில்லை: ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறவில்லை என்றும், பழைய மாதிரியே அது உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில், வேறுபல இடங்களைப்போல், கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதா?…

டெல்லி விமான நிலையம் அருகே மீண்டும் கொரோனா படுக்கை மையம்!

புதுடெல்லி: கடந்தாண்டைப் போலவே, டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் அருகே, கொரோனா படுக்கை மையத்தை திறந்துள்ளது டிஆர்டிஓ. கடந்தமுறை 1000 படுக்கைகள் அந்த மையத்தில் இருந்தன. தற்போது,…

கொரோனா தொற்றை மோப்பத்தின் மூலம் கண்டறியும் ஜெர்மன் ஷெபர்டு நாய்கள்!

நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்றை, ஜெர்மன் ஷெபர்டு வகை நாய்கள், 96% வரை துல்லியமாக கண்டறியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இதுதொடர்பாக ஆய்வு ஒன்று…

அரசின் தலையீடு – ரெம்டிசிவர் விலையை கணிசமாக குறைத்த மருந்து நிறுவனங்கள்!

புதுடெல்லி: கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்தான ரெம்டிசிவர் விலையை, மத்திய அரசின் தலையீடு காரணமாக குறைத்துள்ளன மருந்து நிறுவனங்கள் என்று கூறியுள்ளது தேசிய மருந்துகள்…