Category: News

தேர்தல்அதிகாரிகள் மீது வழக்கு பதியக்கூடாது; இந்திய தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தல்…

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்து தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையம் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

முழு ஊரடங்கு கிடையாது, ஆனால் மே 31ந்தேதி வரை கொரோனா தடுப்பை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு…

டெல்லி: நாடுமுழுவதும் பொது முடக்கம் கிடையாது, ஆனால், அனைத்து அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மே 31 வரை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த பின்பற்ற வேண்டும்…

ரெம்டெசிவிர் குறித்து தனியார் மருத்துவமனைகள் தவறான தகவல்; அடுத்த 10 நாட்கள் மிகஎச்சரிக்கை ! ராதாகிருஷ்ணன்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால், அடுத்த 10 நாட்கள் மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும், ரெம்டெசிவிர் குறித்து…

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான சோலி சொரப்ஜி காலமானார்…

டெல்லி: மூத்த வழக்கறிஞரும் பிரபல நீதிபதியுமான சோலி சொரப்ஜி காலமானார், இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1930…

ரெம்டெசிவிர் மருந்தை ரூ.20ஆயிரத்துக்கு விற்பனை செய்த சென்னை மருத்துவர் கைது…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து சிறந்த பலனை தருவதாக மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில், மருந்துக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதையடுத்து பல மருந்தங்கள், மருத்துவர்கள்…

முன்னாள் இந்தியத் தூதர் மரணம் : 5 மணி நேரம் காத்திருந்தும் மருத்துவமனை அனுமதி கிடைக்காத அவலம்

டில்லி புரூனே, மோசம்பிக், அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராக பணி புரிந்த அசோக் அம்ரோகி கொரோன சிகிச்சைக்கு மருத்துவமனை கிடைக்காததால் மரணம் அடைந்துள்ளார். கொரோனா இரண்டாம்…

கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலை குறைப்பு

ஐதராபாத் கோவாக்சின் தடுப்பூசியின் மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலை ரூ. 400 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. கடந்த…

மீண்டும் ஒரு புதிய உச்சத்தில் இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,86,654 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,86,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,86,654 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,54,984 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,11,09,934 ஆகி இதுவரை 31,78,541 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,88,317 பேர்…

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஆய்வு முடிவுகள் செப்டம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது

பைசர் – பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ஆறு மாத குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முடிவுகள் செப்டம்பர் மாதம் தெரியவரும் என்று அந்த நிறுவனங்களின் தலைமை செயல்…