Category: News

கொரோனா அதிகரிப்பு: லேப்டெக்னிசியன், எக்ஸ்ரே டெக்னிசியன் தேவை என சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. அதிகபட்ச பாதிப்பு சென்னையில் உள்ளது. இதனால், கொரோனா பணிகள் தொடர்பாக லேப் டெக்னிஷியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி வேலை…

12 வயதானோருக்கான பிஃபிஸர் கொரொனா தடுப்பூசி : அமெரிக்காவில் அடுத்த வாரம் ஒப்புதல்

வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா…

கொரோனா கையாளுதல் குறித்து மோடியைப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம்

டில்லி மோடி கொரோனாவை சிறப்பாகக் கையாள்வதாகப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். அரசு அதிகாரியான ஆனந்த் தம்பி என்பவர் ஐ ஆர் எஸ் படித்து அதிகாரியாகி…

பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி

லண்டன் வரும் இலையுதிர் காலத்தில் பிரிட்டனில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் தற்போது உருமாறிய…

செங்கல்பட்டு : ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் மரணம்

செங்கல்பட்டு செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,82,602 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,82,602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,82,602 பேர் அதிகரித்து மொத்தம் 2,06,58,234 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.49 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,49,68,675 ஆகி இதுவரை 32,40,614 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,75,216 பேர்…

வெளிநாட்டு கொரோனா நிவாரணத்தை மாநிலங்களுக்கு அனுப்புவதில் தாமதிக்கும் மத்திய அரசு!

புதுடெல்லி: கொரோனா தொடர்பாக, பல வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்புவதில் மத்திய அரசு, தேவையற்ற தாமதம் செய்கிறது…

“ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்கு சமம்” – அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி!

அலகாபாத்: கோவிட்-19 நோயாளிகளை, ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் சாக விடுவது, இனப்படுகொலைக்கு குறையாத குற்றம் என்று மிகக் கடுமையாக சாடியுள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம். மேலும், இதுவொரு கிரிமினல்…

கொரோனா பணியில் இருப்போருக்கு ஊக்கத்தொகை: இமாச்சல் முதல்வர் அறிவிப்பு!

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில், கொரோனா மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் துணை-மருத்துவப் பணியாளர்களுக்கு, இந்தாண்டின் ஜூன் மாதம் வரை, ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகுர்.…