Category: News

ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம் உள்ளிட்டவற்றை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அவர்களுக்கான ஒதுக்கீட்டை சீரமைக்க…

08/05/20201 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…

தீவிரமடைந்து வரும் கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேர் பாதிப்பு 241 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள…

இந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா

கொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னா கூறியிருக்கிறது. பங்களாதேஷ், பூட்டான்,…

79% பாதுகாப்பு: சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஜெனிவா: சீனானாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் 79 சதவிகிதம் அளவுக்கு பாதுகாப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் கொரோனா…

முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது – அனைவருக்கும் இலவச உணவு! கேரள முதல்வர் அசத்தல்

திருவனந்தபுரம்: முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது -அனைவருக்கும் அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கோரோனா…

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்! மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! – வீடியோ

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 10ந்தேதி முதல் 15 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும்…

நோயாளிகள் மருத்துவமனையில் சேர கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் தேவையில்லை! மத்திய அரசு

சென்னை: நோயாளிகள் மருத்துவமனையில் சேர கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக இருக்கிறது.…

மதுரை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை! சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடுகளை போக்க, மதுரை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாவும், 15ந்தேதிக்குள் 12,500 ஆக்சிஜன்…