Category: News

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கை கிடைக்கத் தாமதம் : ஆம்புலன்சிலேயே காத்திருப்பு

சென்னை சென்னை நகரில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்கத் தாமதம் ஆவதால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

தமிழகத்தில் 18 முதல் 45 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழக அரசின் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி

சென்னை தமிழகத்தில் 18 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தமிழக அரசு சர்வதேச அ:ளவில் மருந்துகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோர உள்ளது. தமிழகத்தில்…

கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்களுக்கு அதிக பாதிப்பு ஏன் : இரு முக்கிய காரணங்கள்

டில்லி கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்பது குறித்து இரு காரணங்களை ஐ சி எம் ஆர் இயக்குநர் தெரிவித்துள்ளார். முதல் அலை…

பஞ்சாப் : பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயக்கம் நிறுத்தம்

சண்டிகர் பஞ்சாப் மாநில மருத்துவமனைகளுக்கு பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் இயங்க தொடங்கி சில மணி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா…

மத்திய சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய சென்னை பகுதிகளில் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் ஒரு தெருவில் 10 கொரோனா நோயாளிகளுக்கு மேல் காணப்பட்டால்…

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு குழந்தைகளுக்குத் தடுப்பூசி அவசியம் ; நிபுணர் குழு

டில்லி கொரோனா மூன்றாம் அலை பரவல் தொடங்கும் முன்பு இந்தியாவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது அவசியம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை…

குஜராத்தில் கொரோனா மரண எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

காந்திநகர் குஜராத் அரசு கொரோனா பிரச்சினையைத் தவறாகக் கையாண்டதால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்திருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது கொரோனா இரண்டாம் அலை…

இந்தியாவில் நேற்று 3,48,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,48,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,33,40,426 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.03 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,03,09,324 ஆகி இதுவரை 33,30,435 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,99,463 பேர்…

கொரோனா : இன்று கேரளாவில் 37,290, ஆந்திராவில் 20,345 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 37,290. மற்றும் ஆந்திரவில் 20,345 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 37,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…