Category: News

கொரோனா : இன்று கேரளாவில் 32,680, ஆந்திராவில் 22,517 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 32,680. மற்றும் ஆந்திராவில் 22,517 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 32,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –15/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (15/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 33,658 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,65,035…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 46,300 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,640 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 46,367 ஆகி உள்ளது இன்று சென்னையில் 6,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 33,658 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 33,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,57,977 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,44,66,109 பேருக்கு கொரோனா…

கொரோனா முதல் அலைக்குப் பிறகு அரசின் அலட்சிய மனப்பான்மை : ஆர் எஸ் எஸ் தலைவர் விமர்சனம்

டில்லி கொரோனா முதல் அலைக்குப் பிறகு அரசும் மக்களும் அலட்சியப் போக்கை அடைந்து விட்டதாக ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். நாடெங்கும்…

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் மரணம்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நிதி உதவி : மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் உற்பத்தி அதிகரிப்புக்கு சிறப்பு நிதி உதவி வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி…

நாளை முதல் மே 30 வரை மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு

கொல்கத்தா கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலாகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல்…

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டம் : முதல்வர் எச்சரிக்கை

சென்னை ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை…

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் விவரம்

டில்லி இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.…