இன்னும் 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும் : அமைச்சர் உறுதி
சிவகாசி இன்னும் 3 நாட்களில் தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுவதுமாக நீங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகத்தில் கொரோனா…