கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நஷ்டஈடு தர உத்தரவிடக்கோரி வழக்கு! மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…
டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்…