Category: News

கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நஷ்டஈடு தர உத்தரவிடக்கோரி வழக்கு! மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்…

கொரோனாவுக்கு பலியானார் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன்…

தஞ்சாவூர்: மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

ரேசன்கடைகளில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறுவதில் தவறில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணம் வழங்கும்போது முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறுவதில் தவறில்லை; ஆனால் உதய சூரியன் சின்னத்தை காண்பிக்கப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.…

17000 படுக்கைகள்: தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையானஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், COVID19 சிகிச்சைக்கு புதிதாக…

நடுவானில் திருமணம்… வழக்கு பதிவதில் மதுரை மாவட்ட போலீசுக்கும் மாநகர போலீசாருக்கும் இடையே போட்டி

தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் நேற்று முகூர்த்த நாளாக இருந்ததால், பல்வேறு இடங்களில் திருமணங்கள் வெகு விமரிசையாக நடந்தது. மதுரையில்,…

24/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதியானதுடன் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,76,824…

சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு 25 ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கீடு! மா.சுப்பிரமணியன் தகவல்..

சென்னை: கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு 25 ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, கிண்டியில் உள்ள…

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலி…

டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிர்பலிவ பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலியாகி உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கும்…

தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு!   அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 890 தனியர் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு அமைக்கவும் நடவடிக்கை…

தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன்- முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடியுங்கள்! மு.க.ஸ்டாலின் -வீடியோ

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின்…