Category: News

இந்தியாவில் மேலும் குறைந்த கோரோனா : நேற்று 1,95,685 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,95,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,95,685 பேர் அதிகரித்து மொத்தம் 2,69,47,496 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.79 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,79,74,604 ஆகி இதுவரை 34,86,863 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,40,179 பேர்…

தடுப்பூசி கொள்முதலுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி பிஃபிஸர், மாடர்னா நிறுவனங்கள் மாநிலங்களுக்குத் தடுப்பூசி விற்க மறுப்பதால் மத்திய அரசு இதற்கு உதவ வேண்டும் என டில்லி முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அதிக அளவில்…

கொரோனா : இன்று கேரளாவில் 17,821, ஆந்திராவில் 12,994 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 17,821. மற்றும் ஆந்திராவில் 12,994 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 17,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 3,894 பேர், டில்லியில் 1,550 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,894 பேர், மற்றும் டில்லியில் 1,550 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3,894 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –24/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (24/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 34,867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,77,211…

சென்னையில் இன்று 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,985 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 48,151 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 4,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.

சென்னை தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,01,580 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,59,185 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு இருக்காது : எய்ம்ஸ் இயக்குநர்

டில்லி கொரோனா மூன்றாம் அலையின் போது குழந்தைகளுக்கு அதிக ஆபத்து ஏற்படாது என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால்…

மக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை : ராகுல் காந்தி காட்டம்

“தடுப்பூசி போடுவது மட்டுமே மக்களை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே வழி ஆனால் மத்திய அரசு இதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல்…