Category: News

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 18 மாவட்டங்களுக்கு  அனுப்பி வைப்பு! ஸ்டாலின் கொடியசைத்தார்…

சென்னை: தமிழகத்தின் ஆக்சிஜன் தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 18 மாவட்டங்களுக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார். சிப்காட் நிறுவனம்…

காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும்…

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு! அன்புமணி இராமதாஸ்

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு…

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் பலர் கொரோனா தாக்குதல் காரணமாக பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10…

தமிழகத்தில் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும்..!  ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ஆனால், ஜூன் 3ந்தேதி மறைந்த திமுக தலைவரும்,…

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ல் கொரோனா 2வது தவணை ரூ.2000! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: கொரோனா 2வது தவணை ரூ.2000 வழங்கப்படுவதை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அத்துடன், 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள்…

கொரோனா நிலவரம்: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,08,921 பேர் பாதிப்பு 4,157 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,08,921 பேர் பாதிப்பு 4,157 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று தொற்று பரவல் 2 லட்சத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், இன்று…

தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் கொரோனா விவரங்களை தெரிவிக்க வேண்டும்! ககன்தீப் சிங் பேடி…

சென்னை: தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி…

குவைத்தில் இருந்து 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கடற்படை கப்பல் மூலம் இந்தியா வந்தடைந்தது…

மங்களூரு: இந்திய மக்களின் தேவைக்காக குவைத்தில் இருந்து 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கடற்படை கப்பல் மூலம் இந்தியா வந்தடைந்துள்ளது. இவை, மங்களூரு கடற்படை தளத்துக்கு…