வீடு, அடையாள அட்டை இல்லா மக்களுக்கும் தடுப்பூசி : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
சென்னை வீடு மற்றும் அடையாள அட்டை இல்லாத மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலையில் கொரோனா வேகமாகப்…