Category: News

கொரோனா : தமிழகத்தில் இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,779 பேரும் கோவையில் 4,734 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 19,78,621…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 3000 க்கு குறைந்தது (2,779)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,779 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 43,624 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,779 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,13,048 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,64,124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

இன்று கர்நாடகாவில் 24,214 டில்லியில் 1,079 பேருக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூர் இன்று கர்நாடகாவில் 24,214 டில்லியில் 1,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 24,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

கொரோனா : இன்று கேரளாவில் 24,156, ஆந்திராவில் 18,285 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 24,156. மற்றும் ஆந்திராவில் 18,285 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 24,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி ஜூன் 2வது வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரும்! அப்போலோ தகவல்…

சென்னை: கொரோன தடுப்பு தடுப்பூசியான ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி ஜூன் 2வது வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என பிரபல தனியார் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனை தெரிவித்து…

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில், இன்று கொரோனா தொற்று பரவல், தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து…

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை! முதல்வர் ஸ்டாலின் வேதனை

சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை என அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவு தெரியும்! தங்கம் தென்னரசு

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் மத்தியஅரசு முடிவு தெரிவிக்கும் என தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். செங்கல்பட்டு மாவட்டம்…